Year: 2025

மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்...
சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. மான் கொல்லப்பட்ட சம்பவம்...
வரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரணமளிக்க ஜனாதிபதி பணிப்பு
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில்...
பாடத்திட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை
பாடத்திட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை என்று பாராளுமன்ற உறப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் சுமார்...
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன நியமிக்கப்படவிருக்கிறார். இவரை நியமிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிரேரணையை...
பலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகாரம்
பலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக...