மேல், சப்பிரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும் என்று...
Year: 2025
புதிய பொலிஸ் மாஅதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராகக்...
ஹங்வெல்ல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல, துன்னான பகுதியில் நேற்று (13)...
இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை யாத்திரைக்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐயப்ப பக்தர்களின் நீண்கால கோரிக்கைக்கு அமைய சபரிமலை...
தமது எம்பீக்களைக் காணவில்லையெனப் பரஸ்பரம் பொலிஸில் புகார் செய்து வருகிறார்கள் பாரதிய ஜனதாவினரும் காங்கிரஸாரும். தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக்...
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
இலங்கையின் 37அவது புதிய பொலிஸ் மாஅதிபர் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக பதில்...
மீகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்தார் என்று மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை நகரில் இருந்து...
மஸ்கெலியா பகுதியில் இரவு நேரத்தில் ஒளிராத மின்விளக்குகளால் மக்கள் அவதி அடைகிறார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில்...
