Year: 2025

ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரங்களை ஒருங்கிணைத்த ஐந்தாவது NCGG–SLIDA திறன்விருத்தி செயலமர்வு
‘சுத்தமான இலங்கை’ மற்றும் இந்தியாவின் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரங்களை ஒருங்கிணைத்த ஐந்தாவது NCGG–SLIDA திறன்விருத்தி செயலமர்வு அண்மையில்...
போர் நிறுத்த உடன்பாட்டில் இஸ்ரேல்-- ஹமாஸ் கைச்சாத்திட்டனர்
இஸ்ரேல், ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார்....
மேல் கொத்மலை ஓயாவில் உருக்குலைந்த சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்...
லக்‌ஷபான தேயிலைத் தொழிற்சாலை தீயில் நாசம்
லக்‌ஷபான தேயிலைத் தொழிற்சாலை தீயில் நாசம் ஆகியுள்ளது. இதனால், சுமார் ரூ.1000 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது....
மியன்மர் குண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு
மியன்மர் குண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மாரில்  மத பண்டிகையின்போது, அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட...
சாரதி அனுமதிபத்திர பிரச்சினை18ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும்
சாரதி அனுமதிபத்திர பிரச்சினை18ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் அமைச்சர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போது நிலவிவரும் சாரதி அனுமதிபத்திர பற்றாக்குறை...
மத்தள விமான நிலையத்திற்கான வரிச் சலுகைக்காலத்தை நீடிக்க அனுமதி
மத்தள விமான நிலையத்திற்கான வரிச் சலுகைக்காலத்தை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல்...
பாக். இராணுவம் ஆயுததாரிகள் மோதலில் 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதலில் இராணுவத்தினர் 11 பேரும், ஆயுததாரிகள் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில்...