நாட்டின் பாதுகாப்புக்கு படையினருக்கு அழைப்பு
நாட்டின் பாதுகாப்புக்கு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு...
நாட்டின் பாதுகாப்புக்கு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு...
நாட்டின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...
ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப்...
நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உமாஓயா கலேவத்தை பகுதியில் நீராடச் சென்ற...
இன்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...
கொழும்பு – பொரளையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. கர்தினால் மல்கம் ரஞ்த் ஆண்டகை இறைபணியில் 50 ஆண்டுகளை...
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License)...
கல்கிஸை-யாழ் ரயில்சேவை தினமும் இன்று (07) முதல் இயக்கப்படுகிறது. வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்...
வத்தளையில் இன்று நீர் வெட்டு 12 மணித்தியாலம் அமல்படுத்தப்படுகிறது. கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று (ஜூலை 07)...
வாகரையில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் மூவர் உயிழந்துள்ளனர். மட்டக்களப்பு வாகரை- பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற சிறுவர்கள்...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025