Year: 2025

றீ பில்டிங் ஶ்ரீலங்கா நிதியத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நிதி
றீ பில்டிங் ஶ்ரீலங்கா நிதியத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நிதி உதவி வழங்கியுள்ளனர். கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது தனிப்பட்ட...
சடலத்தை அடையாளம் காண 21 நாள் கால அவகாசம் வழங்கிய பொலிஸார்
வாகரை கடலில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட...
யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19...
நிவாரண நிதி புறக்கணிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்...
அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் சிவநேசன் சந்திரமோகன்
ஆசிரியராக விரிவுரையாளராக அதிபராக மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தற்போது கம்பளை கல்விப் பணிமனையில் 13ஆம்...
கம்பளையை தூய்மைப்படுத்த களமிறங்கிய கலாநிதி ஹிஸ்புல்லாஹ்
கம்பளை பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் துயரத்தை நிவர்த்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...