Month: December 2025

இலங்கை சிறை பிடித்துள்ள மீனவர்களை உடனடியாக விடுவியுங்கள்!
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க உரிய தூதரக வழிகளை உடனடியாக...
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துரித கதியில் நிவாரணம்
அரசாங்கத்தின் மீது வெளி நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிகமான நிவாரண பொருட்களை வழங்கி வைக்க...
பெத்லகேம் விண்மீனின் பேரொளியும் திருக்கோவில் ஒளிவிழாவும்
திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது...
மின்னஞ்சல் குண்டு மிரட்டல் பீதியை ஏற்படுத்தும் முயற்சியா?
கண்டி மாவட்டச் செயலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனப் பொலிஸார்...
சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம் அமைப்பின் உபகாரியாலயமான பெரியபோரதீவில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் உப...
விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு – வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டும்
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள்...
காரமுனை மக்களுக்கு காணி உறுதி வழங்கப்படாதது ஏன்?
மட்டக்களப்பு – வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரமுனை கிராமத்தின் முக்கியஸ்தர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...