Month: November 2025

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம்
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பிள்ளைகள் தொடர்ந்தும்...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கூலிக்கொலையாளி
கொட்டாஞ்சேனையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது...
முக்கிய இடங்களுக்கு செல்லும் இந்திய போர்க் கப்பல்
இந்திய கடற்படையின் ‘Ins Sukanya’போர்க்கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயத்துக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி...
திருமலை விகாரையில் எந்தப் புதிய கட்டுமானங்களும் தடை
திருமலை விகாரையில் எந்தப் புதிய கட்டுமானங்களும் செய்யக்கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை கோட்டை சாலையில்...
தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்;கை தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில்...
உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல் நூல் வெளியீட்டு விழா
இசை முரசு நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு நினைவாக “உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும்...
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில்...
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் மூன்றாவது நாளாகவும் போராட்டம்
கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாள பெண்ணுக்கொகு அம்பியுலன்ஸ் வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்துத் தோட்ட மக்கள்...
கினிக்கத்தேனை பவளமலை விநாயகர் குடமுழுக்குப் பெரு விழா
கினிக்கத்தேன பவளமலை அருள் மிகு மங்கள விநாயகர் திருக்கோயில் ஜீர்ணேத்தாரண அஷ்ட பந்தன மஹா குடமுழுக்கு பெரு விழா...