பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன்

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர்  பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு  ரூ. 50 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  நிதி அமைச்சு அறிவித்துள்ளது.