Month: October 2025

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சுக்குப் புதிய செயலாளர்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ...
அமைச்சரவையில் மாற்றம்: புதிய பிரதியமைச்சர்களும் நியமனம்
தற்போதைய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை...
இந்தியாவுக்கு ஏவுகணை விற்க பிரிட்டன் ஒப்பந்தம்
இந்தியாவுக்கு ஏவுகணை விற்க பிரிட்டன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஆழமாகிவரும் தற்காப்புப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக,...
உணர்ச்சிப்பெருக்கில் இஸ்ரேல், காசா மக்கள்
உணர்ச்சிப்பெருக்கில் இஸ்ரேல், காசா மக்கள் திளைத்துள்ளனர். காஸை போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தியை அறிந்ததும் பாலஸ்தீன...
எனக்கு யாரும் எந்தத் தடையும் விதிக்கவில்லை
கன்னடப் படங்களில் நடிக்க தனக்கு தடை விதித்துள்ளதாக வெளியான தகவலை நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார். உண்மைக்கும் பொய்த்...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின் காரியாலயம் அகற்றுவதை எதிர்த்து இன்று (09) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின்...
உலக அஞ்சல் தினத்தில் ஊழியர்கள் கருப்புப் பட்டிப் போராட்டம்
உலக அஞ்சல் தினத்தில் நுவரெலியாவில் கருப்புப்பட்டி அணிந்து தபால் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். உலக அஞ்சல் தினத்தில் தபால்...