Month: October 2025

மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் என்று எதிர்க் கட்சித் தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார். நாட்டில் மின்சார...
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம்...
மத்துகமையில் துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்பு
மதுகமை, சிரிகதுர, நாகஹவலை பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இங்கு 50...
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு இன்று வீட்டுரிமை
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு நாளை வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கும் வைபவம் பண்டாரவளையில் நடைபெறுகிறது. மலையக சமூகத்தினருக்கான வீட்டு...
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைக் காட்டிய வடகொரியா
மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியதாக அந்நாட்டின் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் சனிக்கிழமை (அக்டோபர் 11) செய்தி...
இந்திய வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்கத் தூதர் சந்திப்பு
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் ஆறுநாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் புதுடெல்லியில் சனிக்கிழமை...
மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை
மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில்...