பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை அவசியமானதென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சீன வெளிவிவகார அமைச்சர்...
Month: August 2025
ஓய்வூதிய போராட்டத்தில் இணையும் கரு ஜயசூரிய, அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இரண்டு முறை சிந்தித்துப் பார்க்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை...
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு வீடு வழங்க தேரர்கள் தயார் என்று தம்மிடம் அறிவித்திருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி பேச்சு நடத்தியுள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 18) இந்தியப்...
மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்த லக்ஸபான போக்குவரத்து இயல்பு நிலை அடைந்துள்ளது. மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ்,...
குட்டி இங்கிலாந்தில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல், கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட...
இரத்தன தேரரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அதுரலியே இரத்தன தேரரைக் கைது செய்ய...
விமான நிலைய நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில்...
யாழ்ப்பாணம் நகரைத் தவிர வடக்கு கிழக்கில் ஹர்த்தால் வெற்றி அளித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...
அரச, அரச சார் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகளின் மூன்றாந்தவணை இன்று ஆரம்பமாகிறது. முஸ்லிம் பாடசாலைளின் மூன்றாந்தவணை எதிர்வரும்...
