ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கிறது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது...
Month: August 2025
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாகப் பேசுவோர் வாய் கவனம்! என்றும் அவர்கள் கூறும் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பில் முடியும்...
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப்...
வடகொரிய தலைவர் கிம் ஜோங் முன்னிலையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்நாடு இரண்டு புதிய தற்காப்பு ஏவுகணைகளை ஏவி...
இன்நு அதிகாலை இடம்பெற்ற பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பொரலஸ்கமுவை...
சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்களின் சிபாரிசுக்கு அமைய அவரை...
ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரைப் பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ...
ஓய்வுபெற்ற ஆசிரியை கமால் சுல்பிகா பாராட்டு விழா வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் அதிபர் கே. தியாகராசா...
குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வம் அதிபர் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்....
இந்தியாவில் ஆபிரிக்க மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ஸிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஸிவெயா லீரோய்,...
