Day: August 12, 2025

எம்பீக்களைக் காணவில்லையெனப் பரஸ்பரம் பொலிஸில் புகார்
தமது எம்பீக்களைக் காணவில்லையெனப் பரஸ்பரம் பொலிஸில் புகார் செய்து வருகிறார்கள் பாரதிய ஜனதாவினரும் காங்கிரஸாரும். தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக்...
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
மீகொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்தார் என்று மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில்
குளவிக்கொட்டுக்கு இலக்காகி மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை நகரில் இருந்து...
இரவு நேரத்தில் வீதி மின் விளக்குகள் மிளிராததால் மக்கள் அவதி. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மஸ்கெலியா நகரில் ஒரு சில பகுதிகளிலும் பிரதேச சபைக்கு உட்பட்ட தோட்டங்களில் பொருத்தப் பட்டு உள்ள மின் குமிழ்கள் மிளிர்வதில்லை. கடந்த சில மாதங்களாக இந்த மின் விளக்குகள் மிளிராததால் இரவு நேரங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், முதியோர்கள் நோயாளிகள் பாரிய அளவில் இன்னல்களை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது என தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபை முன் வந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் மிளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
மஸ்கெலியா பகுதியில் இரவு நேரத்தில் ஒளிராத மின்விளக்குகளால் மக்கள் அவதி அடைகிறார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில்...
WhatsApp Image 2025-08-12 at 10.16.04
நானுஓயாவில் ரயில்இருக்கை முன்பதிவு கடுமை யாக அமல்படுத்தப்படுகிறது. ஒன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் மோசடி நடைமுறைகளைத் தடுக்க ரயில்வே...