அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பதவி நீக்கம்...
Month: July 2025
வத்தளையில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...
மீீமுறே, நாரம்மல பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் எழுவர் பலி யாகியுள்ளனர். மீமுரே கரம்பகொல்ல பகுதியில்...
வியட்நாம் படகு விபத்தில் 34பேர் பலி யாகி மேலும் பலர் காணாமற்போயுள்ளனர். தலைநகர் ஹனோயிலிருந்து சுற்றுலா சென்ற வியட்நாம்...
தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பு காரணமாக நாட்டில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கடுங்காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல்...
மலையகத்தில் கடந்த சில நாள்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது....
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும். என்று கடற்றொழில், நீரியல் வளங்கள்...
மு. க. முத்து விடைபெற்றார் இன்று மாலை. அவரது புகழுடல் இன்று மாலை ஐந்து மணியளவில் அக்கினியில் சங்கமமானது....
மரக்கிளை வீழந்து குடும்பஸ்தர் பலி ஆகிய சம்பவமொன்று மஸ்கெலியா பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,...
பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் நீக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்....
