Day: July 16, 2025

விமானிகளின் சாதுரியத்தால் விபத்தில் தப்பிய விமானம்
விமானிகளின் சாதுரியத்தால் விபத்தில் தப்பிய விமானம் குறித்து பாட்னாவில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கும் போது நூலிழையில் விபத்தில்...
கலாநிதி ஹிஸ்புல்லாஹ் காவத்தமுனைக்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (15) காவத்தமுனைக்கு...
தென் கிழக்கு மாணவர்கள் வெளியேறினர்
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தென் கிழக்கு மாணவர்கள் வெளியேறினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு...
உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை
இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை தந்து அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கை...
தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள்
நேரடித் தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள் தமக்கு அந்தச் சேவையைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். கண்டி பன்விலை...
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பமாகும்
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும்...
இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவில் சந்திப்பு
இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம்...
கனடாவில் சிறிய விமானம் கடத்தல்
கனடாவில் சிறிய விமானம் கடத்தல் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. கனடா: சிறிய விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக மத்தியக் காவல்துறைக்குக் கிடைத்த...