Month: June 2025

நாகப்பட்டினம்-யாழ் கப்பல் சேவை மீண்டும்
நாகப்பட்டினம்-யாழ் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஓகஸ்டில் ஆரம்பமான இந்தக் கப்பல் சேவை சீரற்ற...
விபத்தை காணொலியாக பதிவுசெய்த சிறுவனிடம் விசாரணை
விபத்தை காணொலியாக பதிவுசெய்த சிறுவனிடம் விசாரணை நடத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபற்றிச் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன....
இந்தியா-கனடா உறவில் புதிய ஆரம்பம்
இந்தியா-கனடா உறவில் புதிய ஆரம்பம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-கனடா இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக...
புதிதாகப் பதவியேற்ற தளபதியும் கொலை
ஈரானின் புதிதாகப் பதவியேற்ற தளபதியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. புதிதாகப் பொறுப்பேற்ற மூத்த ஈரானிய ராணுவ அதிகாரி...
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக தவமலர்
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவானார். வல்வெட்டித்துறை நகர...
போர் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை
அமெரிக்க அதிபர் சொல்வதைப்போல சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கமெய்னி அறிவித்துள்ளார். அமெரிக்காவின்...
சங்கிலிய்ன் மன்றத்தின் அமுதவிழா
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் அமுதவிழா (80ஆவது ஆண்டுவிழா) நிறைவு நிகழ்ச்சிகள் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில்...
இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் பதவி ஏற்றார்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் ‌கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுக்கம்பளை 18 ஆம் திகதி புதன்கிழமை இன்று...