நாடும் நடப்பும்

அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை என்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி. பி....
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கம்பகாவில் பத்து மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல்...
பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய்
பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய் ஏற்பட்டதையடுத்துப் பிரதேசத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும்...
திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும்
திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும் என்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார். அம்பாரை திருக்கோவில்...
ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
வவுனிரயாவில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால்...
திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல்
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் வைபவம் தம்பிலுவில் கிராமத்தில்...
மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண்
துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண் அடைந்த திகில் சம்பவமொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. அரச பாடசாலையில்...
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம்
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம் ஏறியுள்ளது. சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு இன்று நடைபெற்றதுடன் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் சத்தியப்பிரமாணம்....
ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம்
ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி பேரணி...