நாடும் நடப்பும்

தெனியா கல்வி வலயத்தில் நான்கு பாடசாலைகள் தொடர்ந்து மூடல்
இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள தெனியா பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே...
180 அலகுகளுக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்கு 18% கட்டண உயர்வு
180 அலகுகளுக்கு மேல் மின்சார பயன்பாட்டுக்கு 18% கட்டண உயர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 180...
யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலைப் பகுதியிலேயே...
ஶ்ரீலங்கன் முன்னாள் அதிகாரி தன் இல்லத்தில் மர்ம மரணம்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான...
குருணாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இராஜினாமா!
குருணாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி. டபிள்யூ. பிரேமச்சந்திரா தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்....
வித்தியா கொலை வழக்கில் நால்வர் மீதான மரண தண்டனை உறுதி
வித்தியா கொலை வழக்கில் நநான்கு குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று மே 06 உறுதிசெய்தது....
கதிர்காமம் 52 நாள் பாதயாத்திரை மே 23 இல் ஆரம்பம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் புனித பாதயாத்திரை ஜெயா வேல்சாமி தலைமையில்...
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்...
மட்டக்களப்புவில் இராஜதந்திரிகளுடன் தமிழரசுக் கட்சி முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick), கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கும்...