ஜீவிதன்

தொழினுட்ப கோளாறினால் துருக்கி விமானம் மீண்டும் தரையிறக்கம்!
கட்முநாயக்காவிலிருந்து துருக்கி புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான...
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டுகிறார்
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்தியாவுக்கு எதிராகத் தூண்டுகிறார் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர்...
ஜிப்ரி ஹாஜியாரின் மனிதநேயம் மக்கள் மனத்தில் நிறைந்திருக்கும்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் பல இடங்களில் மக்களின் வாழ்க்கையில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியது. வீடுகள் சேதமடைந்து, வியாபார...
கிரான் பிரதேசத்தில் அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “மகிழ்ச்சியான நாடு கிராமம்...
தடுப்புக்காவல் கைதியுடன் பிஸ்கட் தின்ற சார்ஜன்ற் பணி நீக்கம்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள்...
சீ. பீ. இரத்நாயக்கவுக்கு பிணை
சட்ட விரோத பணப்பரிமாற்றத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பீ. ரத்நாயக்கவை பிணையில் செல்ல...
கனேடிய உயர்ஸ்தானிகர் பிரதமர் ஹரினியுடன் சந்திப்பு
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று...
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு விழா மிகக் கோலாகலமாக இன்று நடைபெற்றது. படுவான் கரை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...
அரச நிறுவனங்களின் இணைய சேவைகளை மீட்க பிரயத்தனம்
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு...