வடக்கு கிழக்கில் நாளை (18) அனுட்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மாணவர் ஒன்றியம் ஆதரவில்லை என்று அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...
ஜீவிதன்
பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று வடக்கு கிழக்கு மக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும்...
கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கான பாராட்டு விழாவும் சின்னம் சூட்டும் விழாவும் ஆத்தளை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது. கண்டி,...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் இடையிலான சந்திப்பு கொழும்புவில் நேற்று நடைபெற்றது. நுவரெலியா...
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கான ஐந்து நாள் சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி மஸ்கெலியா – நல்லதண்ணியில் நடைபெற்றது. மத்திய மாகாண...
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் கணித, விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும்...
சவூதி தூதுவர் வெளிவிவகார பிரதியமைச்சர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலீத் ஹமூத் அல்-காஹ்தானி, வெளிவிவகாரம்,...
காத்தான்குடியில் மீண்டும் சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காத்தான்குடி பிரதான வீதியில் சமிக்ஞை விளக்குகளை மீள...
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி, இன்று (15) காலை 6:15 இற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர்...
இந்தியாவின் 79ஆவது சுதந்திர நாள் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. பிரதான நிகழ்ச்சி இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ...
