இன்று ஏப்ரல் முதலாந்திகதி ஒற்றை, இரட்டை இலக்க வேறுபாடின்றி எல்லா வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று ஏப்ரல் முதலாந்திகதி ஒற்றை, இரட்டை இலக்க வேறுபாடின்றி எல்லா வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.