பத்தரமுல்லை – அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அக்குரேகொடையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் இருந்த...
Year: 2026
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. அரச, அரச சார்...
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை...
2026-2027 கல்வி ஆண்டில் இந்தியாவில் ஹிந்தி பயில விண்ணப்பம் கோரப்படுவதாக கொழும்புவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 19-45 வயதுக்கு...
ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். கலாசார உறவுகளுக்கான...
மஸ்கெலியா கவரவலை தோட்டத் தொழிலாளர்களின் ஒரு வாரகால சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று பெப்ரவரி 12ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது....
AdWorமலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை பெய்தமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததோடு அச்சமுமடைந்தனர்....
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில்...
சபரகமுவ மாகாணத்தின் மிகவும் திறமையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட 74 அதிகாரிகள் ஆளுநரால் பாராட்டப்பட்டனர்… சபரகமுவ மாகாண...
மலையக மக்களின் இதயங்களில் என்றும் அழியாத பெயராக வாழ்ந்து கொண்டிருக்கும் “மலையக காந்தி”, கண்டி மண்ணின் முதலாவது தமிழ்...
