Year: 2026

கிளிநொச்சி மக்களுக்கு இந்திய அரசின் பொங்கல் பரிசு
தைத் திருநாளை முன்னிட்டு இந்திய அரசினால் பொங்கல் பானை மற்றும் பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியிலநேற்று (13.01.2026) நடைபெற்றது....
300 தெரு நாய்களை விஷம் வைத்துக் கொன்ற 9 பேர் மீது வழக்குப்பதிவு
தெலுங்கானா மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 9 பேர்...
மலேசிய பல்கலைக்கழகத்தில் வெடிப்பு: ஒருவர் மரணம், 9 பேர் காயம்
கோலாலம்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்; குறைந்தபட்சம் ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில்...
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச சத்தியாக்கிரகம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு...
கண்டி-இராகலை வீதியில் இந்தியாவின் பெய்லி பாலம் திறந்துவைப்பு
கண்டி – இராகலை வீதியில் இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவினர் நிர்மாணித்த பெய்லி பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது....
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இரண்டு வாரங்களில் மீள இயங்கும்
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு...
மட்டக்களப்புவில் மழைக்கு மத்தியில் உயர் தரப் பரீட்சை மீள ஆரம்பம்
தித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த உயர்தர பரிட்சைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் அமைதியான முறையில் ஆரம்பமானது....
மட்டு பாலையடிவட்டை வட்டார கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை வட்டாரத்தில் 35ஆம் கிராமம்,கண்ணபுரம் கிழக்கு, நெல்லிக்காடு,37ஆம் கிராமம்,புதுமுன்மாரிச்சோலை,கிராமங்களுக்கு தேசிய நீர்...