Month: January 2026

கண்டி-இராகலை வீதியில் இந்தியாவின் பெய்லி பாலம் திறந்துவைப்பு
கண்டி – இராகலை வீதியில் இந்திய இராணுவத்தின் பொறியியற் பிரிவினர் நிர்மாணித்த பெய்லி பாலம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது....
நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் இரண்டு வாரங்களில் மீள இயங்கும்
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு...
மட்டக்களப்புவில் மழைக்கு மத்தியில் உயர் தரப் பரீட்சை மீள ஆரம்பம்
தித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த உயர்தர பரிட்சைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சீறற்ற கால நிலைக்கு மத்தியிலும் அமைதியான முறையில் ஆரம்பமானது....
மட்டு பாலையடிவட்டை வட்டார கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டை வட்டாரத்தில் 35ஆம் கிராமம்,கண்ணபுரம் கிழக்கு, நெல்லிக்காடு,37ஆம் கிராமம்,புதுமுன்மாரிச்சோலை,கிராமங்களுக்கு தேசிய நீர்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலயில் 2026 இவ்வாண்டின் முதல் வாரத்தில்...
மட்டு மாவட்டத்தில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன்...
மட்டு - கொழும்பு கடுகதி ரயில் சேவை மீள ஆரம்பம்
டிக்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கொழும்பு கடுகதி புகையிறத நேரடி சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அடை...