இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக புது வருட பிறப்பை முன்னிட்டு பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி வழிபாடுகளில் இன்று கிறிஸ்தவ மக்கள் ஈடுபட்டனர்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் புது வருட ஆராதனை வழிபாடுகள் இடம் பெற்றன
மட்டக்களப்பு சீயோன் தேவாலய புது வருட பிறப்புக்கான ஆராதனை இன்று தேவாலய தலைமை போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் இடம் பெற்றது
இங்கு புத்தாண்டு ஆசி செய்தி தெரிவிக்கப்பட்டதுடன் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் இங்கு இடம்பெற்றது
மட்டக்களப்பு வரதன்


