ஆசியக்கிண்ணத்தை ஒப்படைக்க பாகிஸ்தான் நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவிடம் ஆசியக்கிண்ணத்தை ஒப்படைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் பேரவையின்...
Year: 2025
இலங்கைக்கான ஆஸ்திரிய தூதுவர் பிரதமர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் Katharina Wieser அம்மையார் தனது பதவிக்...
நுவரெலியா மாவட்ட ஆணையாளரை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று நுவரெலியா நகரில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட...
ரணிலும் மகிந்தவும் ஒண்ணாம் நம்பர் திருடர்கள் என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் விமர்சித்துள்ளார். ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன்...
17-ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று...
நெடுந்தீவு அருகில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.. ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் நேற்று மாலை...
கரூர் பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்தது என்று மருத்துவமனைத் தகவல் தெரிவிக்கின்றது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக...
கரூர் சம்பவம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை அவசியம் என்று ஓக்கடத்தேவர் பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார். கரூர் தமிழக வெற்றிக் கழக...
காற்றாலைக்கு எதிராக கட்டைக்காட்டில் போராட்டம் வெடித்துள்ளது. மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்த்து மக்கள் எழுப்பிய ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்ட...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...
