Year: 2025

சுற்றுலாத்துறையை அபிவிருத்திசெய்ய அமைச்சர் கள விஜயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்திசெய்ய அமைச்சர் கள விஜயம் மேற்கொண்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில்...
நாகப்பட்டினம் கப்பல் சேவை நாளாந்தம்
நாகப்பட்டினம் கப்பல் சேவை நாளாந்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை...
இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு...
பிற்பகலில் இடி முழக்கத்துடன் மழை
இன்று பிற்பகலில் இடி முழக்கத்துடன் மழை பெய்யும் என்று வளமண்;டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (04) ஆரம்பமானது....
பணிப்பெண்ணைச் சித்திரவதை செய்ததாக நடிகைமீது புகார்
தனது வீட்டுப் பணிப்பெண்ணைச் சித்திரவதை செய்ததாகக் கடும் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார் நடிகை டிம்பிள் ஹயாதி. தமிழில் ‘வீரமே வாகை...