Year: 2025

மைத்திரிபால சிறிசேன சிஐடியில் வாக்குமூலம்

மைத்திரிபால சிறிசேன சிஐடியில் வாக்குமூலம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியில் (குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்) இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்....

பிரதமர் மோடி நாடு திரும்பினார்

பிரதமர் மோடி நாடு திரும்பினார்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பினார்....

பிரதமர் மோடி அனுராதபுரம் விஜயம்

பிரதமர் மோடி அனுராதபுரம் விஜயம்: இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல்...

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர...

கச்சதீவை குத்தகைக்குப் பெற வேண்டும்

கச்சதீவை குத்தகைக்குப் பெற வேண்டும்: கச்சதீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக்...

பதினொரு இந்திய மீனவர்கள் விடுதலை

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் விடுதலை செயயப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாகக் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில்...

மகிந்த ராஜபக்‌ஷ மருத்துவமனையில் அனுமதி?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும்,...

பூஸ்ஸ சிறையில் கைதி அடித்துக்கொலை

பூஸ்ஸ சிறையில் கைதி அடித்துக்கொலை: பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இவ்வாறு...

தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்

தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்: தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் மீதான பதவி நீக்க நடவடிக்கையை அந்நாட்டு அரசியலமைப்பு...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025