Year: 2025

மொஸ்கோ விமான நிலையங்கள் மூடல்

மொஸ்கோ விமான நிலையங்கள் மூடல்: தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக...

மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை

மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மகளிர் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிககையில், கொட்டாஞ்சேனை பகுதி...

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று...

வடக்கு கிழக்கில் அமைதியான வாக்களிப்பு

வடக்கு கிழக்கில் அமைதியான வாக்களிப்பு: நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு கிழக்குப் பகுதிகளில் அமைதியான முறையில் வாக்களிப்பு...

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு: 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரத்தினபுரி மாவட்டத்தில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது ....

மலைவாழ் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

மலைவாழ் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு: இன்றைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மலைவாழ் (மலையக) மக்கள்...

நண்பகல் வரை 35வீத வாக்களிப்பு

நண்பகல் வரை 35வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 ஆம்...

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை!

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல் செய்துள்ள இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் குறித்த தகவல்கள்...

கல்வி நிறுவனமே என் மகளைக் கொன்றது!

கல்வி நிறுவனமே என் மகளைக் கொன்றது! என்று கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் உருக்கமாகத்...

மேலும் மாணவர்கள் நால்வர் கைது

மேலும் மாணவர்கள் நால்வர் கைது: சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் மாணவர்கள் நால்வர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்....

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.