Year: 2025

உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் விசாரணை

உள்ளூராட்சி சபைகளிலும் ஊழல் விசாரணை பிரிவுகளை நிறுவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று அனுமதி வழங்கியுள்ளார். ஊழல், முறைகேடுகளைத்...

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய...

பலுசிஸ்தான் இனிப் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை

பலுசிஸ்தான் இனிப் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள கிளர்ச்சிப் படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய...

கசிப்பு வியாபாரத்தை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம்

கசிப்பு வியாபாரத்தை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் செய்த மக்களைப் பொலிஸார் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்த சம்பவமொன்று இன்று காலை இறக்குவானை –...

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இனி பயங்கரவாதிகளின் பாதுகாப்பான இடமாக இருக்க...

பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை

பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி பொள்ளாச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல பெண்களைத்...

தீயில் கருகி இளம்பெண் மரணம்

தீயில் கருகி இளம்பெண் மரணம் அடைந்த சம்பவமொன்று கொட்டாவை பகுதியில் நேற்றிரவு (12) இடம்பெற்றுள்ளது. கொட்டாவை, ருக்மல்கம வீதி, விகாரை...

பஸ் விபத்தை ஆராய விசேடகுழு

பஸ் விபத்தை ஆராய விசேடகுழு ஒன்றை பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமித்துள்ளார். பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித்...

பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம்

பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம் செய்து பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரின் நலன் விசாரித்துள்ளார். ரம்பொடை, கெரண்டியெல்ல...

சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு

சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு: கொட்டாஞ்சேனை மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர்...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025

Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.