ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,...
ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,...
நீரேந்தும் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினைத்...
மின் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் இதற்கான அனுமதியை வழங்கியது....
சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு ஜூன் 25 வரை விளக்க மறியல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றுவரை விளக்க மறியல்...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மன் சென்றிருப்பதால் நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மன் ஜனாதிபதியின்...
ஜனாதிபதி பொதுமன்னிப்பு போர்வையில் 26கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டிலும் கடந்த நத்தார் தினத்திலும் இவ்வாறு...
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கிழக்கின் கவிக்கோவை நூல் வெளியீடு மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள்...
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பில் பொசன் பௌர்ணமியை நினைவுகூர்வதற்காக...
NCGG-SLIDA புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழான இரண்டாவது திறன் விருத்தி நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம்...
அரசு நிருவகிக்கும் தோட்டங்களில் வளர்ச்சியில்லை என்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம்...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025
Copyright © All rights reserved. MATHEMURASU | CoverNews by AF themes.