வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என்று மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். “இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும்...
Year: 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா,...
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது...
தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தால் நானுஓயாவில் 28 குடும்பங்கள் இடம்பெயர்வு இடம்பெற்றிருப்பதாக அனர்த்த...
இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ளனர். புதுடில்லியல் கடந்த 25ஆம் திகதி முதல் இன்று வரை நடைபெற்ற...
ஜூன் மாதத்திற்கான எரிபொருள் சூத்திரத்தில் மாற்றம் இல்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலைத்...
இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20...
மலையக நட்சத்திரக் கலை இலக்கிய பேரவை பொதுக்கூட்டம் புசல்லாவையில் ஜூன் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. பேரவையின் தலைவர்...
சீரற்ற கால நிலை காரணமாக நாளை 31.05.2025 சனிக்கிழமை அபிராமி த. ம. வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
உப்புத் தொழிற்சாலைக்குத் திப்பெனச் சென்ற அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அங்கு நிலவரத்தைக் கேட்டறிந்துகொண்டார். கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள்...
