Year: 2025

அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம்
இந்தியாவுக்கு அகதியாகச் சென்றவர்கள் திரும்பி வரலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று...
கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை
கொழும்புவிலிருந்து யாழுக்கு விமான சேவை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை...
மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண்
துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையுடன் கணவர் பொலிஸில் சரண் அடைந்த திகில் சம்பவமொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. அரச பாடசாலையில்...
கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை
கெஹலியவுக்கும் அவரது மகனுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வரது மகன் ரமித்...
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம்
திருக்கோவில் பிரதேசசபையில் சுயேச்சை ஆட்சிபீடம் ஏறியுள்ளது. சுயேச்சைக் குழுவினர் பதவியேற்பு இன்று நடைபெற்றதுடன் தவிசாளராக சுந்தரலிங்கம் சசிகுமார் சத்தியப்பிரமாணம்....
அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் இலங்கை வருகை
அவுஸ்திரேலிய பிரதிப்பிரதமர் இலங்கை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை...
ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம்
ஹற்றனில் மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி பேரணி...
உகந்தை மலையில் புத்தர் இல்லை
உகந்தை மலையில் புத்தர் இல்லை என்றும் வீண் முரண்பாட்டை உருவாக்க வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன்...