Year: 2025

நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் போராட்டம்
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ...
நட்சத்திரக் கலைப்பேரவையின் கலைஞர் சந்திப்பு
மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் கலைஞர் சந்திப்பு புசல்லாவை கிளை அலுவலகத்தில் அமைப்பின் தலைவர் மலையக வாசுதேவன் தலைமையில் கூடியது....
திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல்
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் திருக்கோவிலில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் வைபவம் தம்பிலுவில் கிராமத்தில்...
விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு
பெங்களூர் வெற்றிவிழா நெரிசலில் பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக வந்த ஆர்சிபி...
ரகுமானுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு
இசையமைப்பாள் ஏ. ஆர். ரகுமானுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வேலை செய்யும்...
உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம்
உள்நாட்டுப் பாலுற்பத்தியை மேம்படுத்தும் மூலோபாயம் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும்...
ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் சந்திப்பு
ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு...
சூழ்நிலைக்கு ஏற்ப சரியான கொள்கைகளை செயற்படுத்த வேண்டும்
பொருளாதார மறுமர்ச்சிக்குப் புத்தாக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பொருளாதார சமூக,...