Year: 2025

புதிய அதிபராக நியமனம்
வவுனியா சைவப்பிரகாச புதிய அதிபராக திருமதி.சத்தியாதேவி நந்தசேன நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் வெற்றிடம் காணப்பட்ட...
சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா
சங்கிலியன் மன்ற பட்டத் திருவிழா எதிர்வரும் எட்டாந்திகதி ஞாயிற்றுக்கிழமை செம்மணி வயல் வெளியில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறுகிறது....
ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
வவுனிரயாவில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால்...
பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம்
அகற்றும் எரிபொருள் பீப்பாய்களைக் குப்பைத் தொட்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உலக சுற்றாடல் தினமான நேற்று (05)...
சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...
கம்போடியா-தாய்லாந்து குழு சந்திப்பு
எல்லை விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக கம்போடியா-தாய்லாந்து குழு சந்திப்பு இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறுகிறது. அந்தச் சந்திப்பு கம்போடியத்...
கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும்
கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கடவுள் தக்க பதிலடி கொடுக்கட்டும் என்று பாடகி சின்மயி...
துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில்...