அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளராக ரதிதேவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் சத்தியாப்பிரமாண வைபமும்...
Year: 2025
இரத்தினபுரி மாநகர முதல்வராக இந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியை...
பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ்...
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்குப் பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம் கண்டுள்ளன. கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சில சபைகளுக்கு...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால் மசகு எண்ணெய் விலை உயர்வு அடைந்துள்ளது. எனினும், நாட்டில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். ஈரான்-இஸ்ரேல் மோதல்...
அகமதாபாத்தில் இருந்து இலண்டன் செல்லவிருந்த விமானம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது. இலண்டன் புறப்படவிருந்த Al 159 ஏர்...
இஸ்ரேல் – ஈரான் மோதலைத் தவிர்க்குமாறு ஜி7 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. கனடாவில் கூடிய ஜி7 நாடுகளின் தலைவர்கள்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்! சமூக ஊடகப்...
ஈரான் அரச தொலைக்காட்சி நிலையத்தின் மீது இஸ்ரேல் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளது. நேரலை செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த...
