அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சாதகமாக மற்றொரு நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நீதிமன்ற விசாரணைப் பருவத்தின் கடைசி...
Year: 2025
கொல்கத்தாவில் மேலுமொரு மாணவி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது. இம்முறை பாதிக்கப்பட்டவர் சட்டக்கல்லூரி மாணவி ஒருவராவார். 24 வயதான...
சமரபாகு சீனா உதயகுமார் நூல் வெளியீடு எதிர்வரும் ஜூலை ஆறாந்திகதி ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெறுகிறது. உதயகுமார் எழுதிய பாடல்களால்...
காலி கடற்பகுதியில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினரால் இந்த...
முஹர்ரம் இஸ்லாமிய புனித மாதம் பிறந்துள்ளதையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முஹர்ரம் 1447...
தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம் என்றும் அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி...
மலைவாழ் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி ஐநா ஆணையாளருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. மலைவாழ் தமிழ் மக்களின் முற்போக்கு அரசியல்வாதிகள்...
தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம் இசைக்க இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் பொசன் பண்டிகை மிகவும் கோலாகலமாக...
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனைச் சிறைபிடித்த பாகிஸ்தான் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார். 2019இல் இந்திய விமானப்படை வீரர்...
அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்கா எதிர்பார்த்த...
