Year: 2025

விண்வெளி வீரர்கள் பூமி திரும்புகின்றனர்
‘ஒக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனமும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட அண்மைய விண்வெளிப் பயணத் திட்டத்தின்கீழ் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற...
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் .
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் தீவு...
கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத் திட்டங்கள்
நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களால் கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத் திட்டங்கள் தற்போது...
மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம்
வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம் காணப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....
சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருக்கிறார். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான...
ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம்
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...