எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய தூதூவர் அகியோ இசமோட்டாவுக்கும் (Akio Isamota) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று...
Month: December 2025
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில்...
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
மன்னார் – அடம்பன் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்...
அதிக ஆபத்துள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர்...
இலங்கையில் இந்தியாவின் இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்து மீட்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்...
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 211 பேரை விமானப் படையினர் மீட்டுள்ளனர். விமானப்படையின் பெல் 412...
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) மாலை லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான...
அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார...
கொத்மலை அணை உடைந்ததாக வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர்...
