Day: December 18, 2025

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக கடந்த...
மட்டு கல்லடி பாலத்தில் ஐரோப்பிய தொழினுட்ப நிபுணர்கள் ஆய்வு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வுகளை இன்று (17) மேற்கொண்டனர். நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்தத்தினால்...
அரபு மொழியின் வளர்ச்சிக்கு சவூதி அரேபியாவின் பங்களிப்பு
!அரபு மொழி உலகின் மிகப் பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாகும். குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட மொழியாகிய அதற்கு உலக...
மட்டக்களப்ப ரயில் சேவை முடக்கம்: மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கம
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புகையிரத சேவைகள்...
காட்டு யானையை எரித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது
சீப்புகுளம பகுதியில் தீக்காயங்களுடன் உயிரிழந்த காட்டு யானை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களைக் கைது...
அனர்த்த நிவாரணங்களுக்காக குறைநிரப்பு பிரேரணை
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் பாராளுமன்றம் இன்றும் நாளையம் கூடவிருப்பதாக பாராளுமன்ற...
கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் 100 மில்லியன் ரூபாய் நன்கொடை
அதானி துறைமுகங்கள், ஜோன் கீல்ஸ் குழுமம், இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றின் கூட்டுச் செயற்பாட்டில் இயங்கும் கொழும்பு...