Day: December 11, 2025

சடலத்தை அடையாளம் காண 21 நாள் கால அவகாசம் வழங்கிய பொலிஸார்
வாகரை கடலில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட...
யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19...
நிவாரண நிதி புறக்கணிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்...