Day: December 3, 2025

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க...
அனர்த்த மரணங்கள் 465 ஆக உயர்வு; 366 பேரைக் காணவில்லை
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
பல்கலை மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  நாடு முழுவதையும் பாதித்த...
தலவாக்கலை, வட்டகொடை பகுதிகளில் பிரதி அமைச்சர் பிரதீப் கள ஆய்வு
தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட...
மீட்புப் பணிகளை ஆய்வு செய்த இந்திய உயர் ஸ்தானிகர்
கொழும்புக்கு  அருகே உள்ள சேதுவத்தையில்  இடம்பெற்று  வரும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணிகளை இந்திய உயர்...
சூழ்நிலைக்கு ஏற்ப சரியான கொள்கைகளை செயற்படுத்த வேண்டும்
தற்போது ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளின் காரணமாக நாம் தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டியுள்ளதுடன், எமது வரவு செலவுத் திட்டத்திலும் தற்போதைய...
இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சவுதி அரேபியா இரங்கல்
இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், மற்றும் பட்டத்து இளவரசரும்...