Month: November 2025

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கூலிக்கொலையாளி
மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
இலங்கை-சவூதி உறவின் ஆன்மீகப் பாலமாகத் திகழும் தூதுவர்
இலங்கை மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கிடையேயான உறவு பல துறைகளில் நீண்டகாலமாக வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக கல்வி, சமய,...
கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலை வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி
எட்டியந்தோட்டை கிரிபோருவ இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.  எட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும்...
மீன்பிடிப் படகில் 500 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்!
மீன்பிடிப் படகில் 500 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350...
ஆழ்கடலில் கடற்படை மீட்ட மீன்பிடிப் படகு துறைமுகம் வந்தது
இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு...
WhatsApp Image 2025-11-02 at 15.51.24
முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி...
மீரிகமவில் எரிபொருள் ரயில் தடம்புரள்வு
ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மீரிகம மற்றும் வில்வத்த ரயில்...
இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து; 10பேர் படுகாயம்
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில்...
ஓட்டோ கட்டணத்தைக் குறைக்க முடியாது
எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது...