Month: November 2025

அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிப்பு
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடையாள அட்டை...
வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை
இன்றும் இடியுடன் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. சப்பிரகமுவை, மத்திய, ஊவா, வட மாகாணங்களிலும் திருகோணமலை...
விரிவுரையாளரின் வன்கொடுமை குறித்து சுயாதீன விசாரணை
விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து...
ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகம் திறப்பு
ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத்...
தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு
தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் இன்று (03) கௌரவிக்கப்பட்டனர். நான்காவது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப்...
இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத்...
மகள் பவதாரிணி நினைவில் பெண்கள் இசைக்குழு
காலஞ்சென்ற மகள் பவதாரிணியின் நினைவில் ‘பவதா பெண்கள் இசைக்குழு’ (Bavatha All-Girls Orchestra) ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக இசையமைப்பாளர்...
திமுக கூட்டத்தில் தவெக பங்கேற்காது
திராவிடர் முன்னேற்றக் கழகமும் (திமுக) அதனுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளும் இதன் தொடர்பில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இந்த...
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் திருட்டு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01)...
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி
நவம்பர் ஏழாந்திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. உயர்தர பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல...