Month: November 2025

தேயிலை அரைக்கும் இயந்திர சில்லில் சிக்கியவர் மரணம்
தேயிலை தொழிற்சாலை சில்லில் சிக்கிய தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம்மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை...
இந்திய நிதியமைச்சர் நிர்மலாவுடன் சஜித் பிரேமதாச சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார்.  இந்திய விஜயத்தின் மற்றொரு...
போதைப்பொருள் சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்!
போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு...
வர்த்தகரை சுட்டுக்கொன்றவர் பயணித்த கார் கண்டுபிடிப்பு
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் மிகவும் பாராட்டினார். மேலும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையில் நிலவும் அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர்...
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது...
மூடிய கடவையில் ஓட்டோவைச் செலுத்திய சாரதி உயிரிழப்பு
ரயில்வே கடவை மூடியிருந்தும் எச்சரிககை மணி ஒலித்துக்கொண்டிருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதி ரயில் மோதி...