Month: October 2025

பாதுகாப்பு கருதியே புத்தர் சிலை அகற்றப்பட்டது
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் அரசு கரிசனை கொண்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று (07) பாராமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள்...
ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு
ஜெனீவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை...
ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக மீட்பு
ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...
தபால் ஊழியர்கள் கருப்புப்பட்டிப் போராட்டம்
தபால் ஊழியர்கள் கருப்புப்பட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து...
அமெரிக்காவில் தொடரும் நிர்வாக முடக்கம்
அமெரிக்காவில் தொடரும் நிர்வாக முடக்கம் காரணமாக அரச இயந்திரம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக்...
தையிட்டியில் மீண்டும் பௌர்ணமிப் போராட்டம்
தையிட்டியில் மீண்டும் பௌர்ணமிப் போராட்டம் நேற்றும் (06) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ...
காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் அவசியமில்லை
காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள்...