Month: October 2025

இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக்கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20...
பணயக் கைதிகள் எழுவர் ஹமாஸால் விடுதலை
பணயக் கைதிகள் எழுவர் ஹமாஸால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளுள் ஏழு...
கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை!
கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை! என்று கல்கிஸை நீதிமன்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்....
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அமீர் காலமானார்
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகவீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர்...
கரையோர ரயில் சேவைகள் தாமதம்
கரையோர ரயில் மார்க்கத்தில் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம்...
டிரம்ப் தலைமையில் எகிப்தில் இன்று காஸா அமைதி உச்சி மாநாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் எகிப்தில் இன்று காஸா அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது. காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ்...
காஸா அமைதி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஸா அமைதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர்...
இன்று நடந்தது கடிதங்கள் கையளிக்கும் விளம்பர நிகழ்ச்சி - ஜீவன் பரிகாசம்
பண்டாரவளையில் இன்று (12) இடம்பெற்ற மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வு காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய...