Month: October 2025

தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு: நிறுவனங்களுடன் ஜனாதிபதி பேச்சு
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (13) பெருந்தோட்ட நிறுவனங்களின்...
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது
பிரபல கேடி கணேமுல்லை சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கமைக்கப்பட்ட...
விருது மகுடமல்ல பெரும் பொறுப்பு: ‘கலைமாமணி’ சாய் பல்லவி
இயல்பான நடிப்பு, திரையில் ஒப்பனையின்றி தோன்றும் தைரியம், பார்வையாளர்களைக் கட்டிப்போடும் நடனம். இந்த மூன்றின் கலவைதான் சாய் பல்லவி....
கரூர் விஜய் பிரசாரக் கூட்டம்: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த...
போதைப்பொருள் போக்குவரவு செய்த இருவர் வட்டவளையில் கைது!
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் போக்குவரவில் ஈடுபட்டவர்கள் எனச்சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் இருவரை...
ஜனாதிபதி அனுர குமார மலையகத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்
ஜனாதிபதி அனுர குமார மலையகத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையாகச் சாடியுள்ளார். வீடு கட்டும்...
மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!
மடகஸ்கார் ஜனாதிபதி  ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.  பொதுமக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் அரசியல்...
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்
பொருளாதாரத்தை முன்னேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால்...
மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை
கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா, சப்பிரகமுவை,...
காசாவுக்கு இனிப் பொற்காலம்: இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப்
காசாவுக்கு இனிப் பொற்காலம் என்று இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய...