Day: October 26, 2025

யாழ்ப்பாணத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம்...
சீரற்ற காலநிலையால் 30000 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அந்த...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
இன்றும் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது...