சீரற்ற காலநிலைக்கு மூவர் மரணம்

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது. 

இந்த எச்சரிக்கை இன்று (25) மாலை 4:00 மணி முதல் நாளை (26) மாலை 4:00 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை (Orange) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

காலி மாவட்டம்: 

நாகொடை 

எல்பிட்டிய 

பத்தேகம 

கண்டி மாவட்டம்: 

யட்டிநுவர 

கேகாலை மாவட்டம்: 

கேகாலை 

மாவனெல்ல 

யட்டியாந்தோட்டை 

அரநாயக்க 

தெஹிஓவிட்ட 

ரம்புக்கனை 

இரத்தினபுரி மாவட்டம்: 

கலவான 

எஹலியகொட 

இரத்தினபுரி 

விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள முதலாம் நிலை (Yellow) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

கொழும்பு மாவட்டம்: 

சீதாவாக்கை 

பாதுக்க 

காலி மாவட்டம்: 

நெலுவ 

யக்கலமுல்ல 

களுத்துறை மாவட்டம்: 

இங்கிரிய 

வலல்லாவிட்ட 

ஹொரணை 

கண்டி மாவட்டம்: 

தெல்தோட்டை 

தொளுவ 

உடுநுவர 

உடபலாத 

பாததும்பர 

பாதஹேவாஹெட்ட 

கங்க இஹல கோரள 

பஸ்பாகே கோரள 

உடுதும்பர 

கேகாலை மாவட்டம்: 

ருவன்வெல்ல 

வரக்காபொலை 

புலத்கொஹுப்பிட்டிய​ை 

கலிகமுவ 

குருநாகல் மாவட்டம்: 

ரிதிகம 

அலவ்வ 

நாரம்மல 

மல்லவப்பிட்டிய 

மாத்தளை மாவட்டம்: 

ரத்தோட்டை 

யட்டவத்த 

உக்குவலை 

பள்ளேபொல 

லக்கல 

நாவுல 

அம்பன்கங்க கோரள 

மாத்தறை மாவட்டம்: 

வெலிப்பிட்டிய 

நுவரெலியா மாவட்டம்: 

அம்பகமுவ 

ஹங்குராங்கெத்த 

நோர்வுட் 

வலப்பனை 

இரத்தினபுரி மாவட்டம்: 

இம்புல்பே 

கிரிஎல்ல 

குருவிட்ட 

அயகம 

பெல்மதுல்ல